தூய்மை தான் ஸ்டைல்– நான் சோப் குமார்! “வணக்கம் நண்பர்களே!இந்த மாதம் நான் ஒரு விசித்திரமான புகாரை விசாரிக்கப் போறேன்புகார் கொடுத்தது யாருன்னு தெரியுமா?

கண்ணாடி! ‘என்னைப் பார்த்தாலே எல்லாரும், *கண்ணாடி அழுக்கா இருக்கு!*ன்னு சொல்றாங்க. ஆனால் என்னை அழுக்காக்குறது யாருன்னு யாருமே கேட்க மாட்டேங்கிறாங்க!’ன்னு அது கோபமா சொல்லுது.அதைக் கேட்ட துடைப்பம் துரை உடனே,’அதான் சொல்றேன்ல! என்னையும் வாரம் ஒருமுறைதான் தேடுறாங்க!’ன்னாரு.அப்போ பிரஷ் பாலா வந்துட்டு,’என்னைப் பற்றி யாராவது பேசப் போறீங்களா? இல்ல பல் தேய்க்குற நேரத்துல மட்டும் ஞாபகம் வருவேனா?’ன்னு கேட்டார். அதற்குள் கிருமி கோபால் மெதுவா வந்து,’நீங்க எல்லாரும் சண்டை போடுங்க… நான் இங்கதான் இருக்கேன்!’ன்னு சிரிச்சான்.நான் அவனைப்… Continue reading தூய்மை தான் ஸ்டைல்– நான் சோப் குமார்! “வணக்கம் நண்பர்களே!இந்த மாதம் நான் ஒரு விசித்திரமான புகாரை விசாரிக்கப் போறேன்புகார் கொடுத்தது யாருன்னு தெரியுமா?