குழு நடனக் கலைஞர்களுக்கு குறையும் வாய்ப்புகள்:

தமிழ் சினிமாவில் பெரிய பாடல் காட்சிகளில் group dancers பயன்பாடு குறைந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது; VFX மற்றும் சிறிய நடனக் குழுக்கள் அதிகரிப்பது காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. நமது செய்தியாளர் கு.சிவாஜி ,தர்மபுரி

புதுச்சேரியில் கொலை

நள்ளிரவு கோவிந்தசாலை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஆனந்தன் என்பவரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர்….** *இவர் மீது பிரபல ரவுடி கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது…..*நமது செய்தியாளர் தீ.தமிழரசன் திருப்பூர்

தூய்மை தான் ஸ்டைல்– நான் சோப் குமார்! “வணக்கம் நண்பர்களே!இந்த மாதம் நான் ஒரு விசித்திரமான புகாரை விசாரிக்கப் போறேன்புகார் கொடுத்தது யாருன்னு தெரியுமா?

கண்ணாடி! ‘என்னைப் பார்த்தாலே எல்லாரும், *கண்ணாடி அழுக்கா இருக்கு!*ன்னு சொல்றாங்க. ஆனால் என்னை அழுக்காக்குறது யாருன்னு யாருமே கேட்க மாட்டேங்கிறாங்க!’ன்னு அது கோபமா சொல்லுது.அதைக் கேட்ட துடைப்பம் துரை உடனே,’அதான் சொல்றேன்ல! என்னையும் வாரம் ஒருமுறைதான் தேடுறாங்க!’ன்னாரு.அப்போ பிரஷ் பாலா வந்துட்டு,’என்னைப் பற்றி யாராவது பேசப் போறீங்களா? இல்ல பல் தேய்க்குற நேரத்துல மட்டும் ஞாபகம் வருவேனா?’ன்னு கேட்டார். அதற்குள் கிருமி கோபால் மெதுவா வந்து,’நீங்க எல்லாரும் சண்டை போடுங்க… நான் இங்கதான் இருக்கேன்!’ன்னு சிரிச்சான்.நான் அவனைப்… Continue reading தூய்மை தான் ஸ்டைல்– நான் சோப் குமார்! “வணக்கம் நண்பர்களே!இந்த மாதம் நான் ஒரு விசித்திரமான புகாரை விசாரிக்கப் போறேன்புகார் கொடுத்தது யாருன்னு தெரியுமா?

சிக்கனத்தின் சிகரம்:

ஸ்விட்ச் ஆஃப் பண்ணினா, சேமிப்பு ஆன்!“பாட்டி வாசலில் உட்கார்ந்தாச்சு… வாங்க பேரப்பிள்ளைகளே, இன்றைய கதையைப் பேசலாம்.”நம்ம வீட்டுல ஒரு சின்ன விளக்கு எரியுது. பக்கத்து அறையில யாருமே இல்ல. விசிறியும் ஓடுது. டிவியும் ஓடுது. சார்ஜரும் அப்படியே மின்சாரத்தை எடுத்துக்கிட்டு இருக்கு. இதைப் பார்த்தா பாட்டிக்கு ஒரே கேள்விதான் வரும்—“தேவையில்லாததை ஏன் ஓடவிடணும்?”பிள்ளைகளே, மின்சாரம் இலவசமா வருவதில்லை. அதை உருவாக்கவும், நம்ம வீடு வரை கொண்டு வரவும் பலருடைய உழைப்பு தேவைப்படுகிறது. அதனால் நமக்குத் தேவையான அளவுக்கு… Continue reading சிக்கனத்தின் சிகரம்:

குளத்தில் சடலமாக கிடந்த இளைஞர்உடலை மீட்டு போலீசார் விசாரணை

‎நாகர்கோவில் – தோட்டியோடு 4 வழிச்சாலையை ஒட்டி உள்ள குதிரைபாஞ்சான் குளத்தில் நேற்று ஆண் சடலம் ஒன்று அரை நிர்வாண நிலையில் கிடந்தது. அந்த ஆண் ஜட்டி மட்டும் அணிந்திருந்தார். உடல் கவிழ்ந்த நிலையில் கிடந்தது. இதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ‎அடையாளம்… Continue reading குளத்தில் சடலமாக கிடந்த இளைஞர்உடலை மீட்டு போலீசார் விசாரணை

*நேபாள வெள்ளம்: 150-க்கும் மேற்பட்டோர் பலி; நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மாயம்!*

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளம் மற்றும் சேற்றுச்சரிவில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மாயம். மாயமானவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள், 54 பேர் அமெரிக்கர்கள், 34 பேர் ஆஸ்திரேலியர்கள், 33 பேர் பிரிட்டன் நாட்டவர்கள் என நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட நேபாளர்களும் மாயமாகியுள்ளனர்; பாதிக்கப்பட்ட பகுதி யாத்திரிகர்கள் மற்றும் மலையேற்றப் பயணிகளிடையே பிரபலமானது.Dr ஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்