*ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக பேரவையில் அரசினர் தீர்மானம் கொண்டு வந்த அமைச்சர் ராஜ்மோகன்.*

2010 ஆகஸ்ட் 23க்கு முன்பாக நியமனம் செய்யப்பட்ட ஆசியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து முழுமையான விலக்கு வேண்டும். இதற்கு ஒன்றிய அரசு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவால், பணியில் உள்ள ஆசிரியர்களும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகியுள்ளதால், பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வந்த பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன். Dr ஆ. ஆனந்தகுமார் ஆசிரியர் அரசியல் களம்