அரசு ஊழியர்கள் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

பணியின் போது அரசு ஊழியர்கள் எவ்வளவு பணம் வைத்து கொள்ளலாம் என வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை கருத்து.அரசின் அனைத்து பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் ஆன நிலையில் விதி வகுக்கப்பட வேண்டும்.நிபந்தனை விதிக்கப்பட்டால் அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை கட்டுப்படுத்த உதவும் – நீதிபதி கருத்து.-வழிகாட்டுதல்கள் அல்லது அரசாணையை வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? -கலா என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற கிளை ஆணை. Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *