பலியான தூய்மைப் பணியாளா்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவது தொடா்பாகவும் நடவடிக்கை. தூய்மைப் பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு கையுறை வழங்கப்படும்; வரும் காலங்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.தூய்மைப் பணியாளா்களுக்காக கழிப்பிடம், உடை மாற்றும் அறைகள் செப்.15ம் தேதிக்குள் ஏற்படுத்தி தரப்படும்.தூய்மைப்பணியாளா்களுக்கு உணவிற்கு பதில் விரைவில் உணவுப்படி வழங்கப்படும்-அமைச்சர் ராஜ்மோகன்.9,512 தூய்மை பணியாளர்களுக்கு யூனிபார்ம் வழங்கப்படுகிறது.மின்னணு பதிவேடு முறையை நீக்கி வருகை பதிவேடு முறை நடைமுறைப்படுத்தப்படும்.சிறப்பு முகாம் நடத்தி விடுபட்டவர்கள் மருத்துவக் காப்பீட்டில் சேர்க்கப்படுவர் -அமைச்சர் ராஜ்மோகன்.
துணை ஆசிரியர் S.கண்ணன்