*விபத்தில் 4 சிறார்கள் உயிரிழப்பு- ரூ.3 லட்சம் நிதி உதவி.*

திண்டுக்கல் கொல்லப்பட்டி கிராமத்தில் பால் வேன் மோதி உயிரிழந்த 4 சிறார்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி.விபத்தில் 4 சிறார்கள் உயிரிழந்த துயரகரமான செய்தியறிந்து வருத்தமும், வேதனையுமடைந்தேன்.படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் அஞ்சலை அம்மாளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவு – முதலமைச்சர் விஜய். Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *