30 மூட்டைகளில் ரூ.8.4 லட்சம் யாசகம் பெற்று வாழ்ந்து மறைந்த மூதாட்டி வீட்டில் கண்டெடுக்கப்பட்டது

கர்நாடகவில் யாசகம் பெற்று வாழ்ந்து மூதாட்டி இறந்ததை அடுத்து அவரது வீட்டை ஆராய்ந்து போது 30 மூட்டைகளில் ரூ.8.4 லட்சம் ரொக்க பணம் சேமித்து வைத்திருந்தது கண்டுபிடிப்புமசூதியின் வாயிலில் யாசகம் பெற்று வந்த உன்னிசாவின்(68) மறைவை அடுத்து இந்த பணத்தை அவரது சகோதரர்களுக்கு மசூதி நிர்வாகித்தினர் பிரித்து கொடுத்தனர்

Dr ஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *